குன்றத்தூர் மஞ்சுளா அவர்களுக்கு நன்செய் அறக்குழு செய்த உதவி
சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரில் வசிக்கும் மஞ்சுளா என்பவருக்கு கணவர் இல்லை பெண் 12 வகுப்பு படிக்கிறாள். பையன் 6 வகுப்பு படிக்கிறான். வாடகை வீடு. வீட்டு வேலை, 100 நாள் வேலை இப்படி பார்த்து குழந்தைகளை வளர்த்து கொண்டு இருந்தார். கொரானவால் வீட்டு வேலையும் இல்லை. 100 நாள் வேலையும் சரியாக கிடைக்கவில்லை. அவரது குடும்பம் மிகவும் வறுமை சூழ்நிலையில் இருந்த காரணத்தால் டீ வியாபாரம் செய்யலாம் என்று முடிவு எடுத்தார். ஆனால் அந்த டீ […]
Read Moreஅழகாபுரம் ஊரைப்ற்றிய ஆய்வை மேற்கொள்ள நன்செய் அறக்குழு செய்த ஏற்பாடு
கடந்த 28-11-2020 அன்று நன்செய் அறக்குழு விடுத்த அழைப்பை ஏற்று, தஞ்சை சரஸ்வதி நூலகத்தின் ஓலைச்சுவடி பிரிவின் தலைவரும், கல்வெட்டு மற்றும் வரலாற்று ஆய்வாளருமான முனைவர் திரு. மணிமாறன் மற்றும் அவரது குழுவினர் நமது ஊரை ஆய்வு செய்தனர். அவர்களை ஆண்டிமடத்தில் தங்க வைக்கவும், மதிய உணவும் நன்செய் அறக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஐயா அவர்களின் குழு முதலில் சிவன்கோவிலை ஆய்வு செய்தார்கள். அதைத் தொடர்ந்து சின்ன ஏரிக்கரையில் அமைந்துள்ள பழங்கால கற்சிலைகளை ஆய்வு […]
Read Moreநன்செய் குழுவில் பயணித்த சுரேஷ் அவர்களின் குடும்பத்திற்கு நன்செய் திரட்டி வழங்கிய நிவாரண நிதி
சிங்கப்பூரில் பணியாற்றிகொண்டு நன்செய் குழுவில் பயணித்து வந்த திரு. சுரேஷ் அவர்கள் கடந்த 30-11-2020 ஆண்டு அகால மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கு உதவும் நோக்கில் நன்செய் அறக்குழுவானது தன்னால் இயன்ற நிதியைத் திரட்டி ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை அவரது பெற்றோரிடம் வழங்கியது. சுரேஷின் குடும்பத்திற்கு உதவிய உள்ளங்கள்:
Read Moreமாற்றுத்திறனாளி மாணவர் முனிரத்தினத்தின் படிப்பிற்கு நன்செய் வழங்கிய நன்கொடை
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் திரு. முனிரத்தினத்தின் முனைவர் படிப்பிற்கு தேவையான புத்தகங்கள் ரூபாய். 4000 மதிப்பில் வாங்கிக்கொள்ள பணம் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரின் தேர்வுக்கட்டணத்திற்கு தேவையான ரூபாய். 10,000 நன்செய் அறக்குழு மூலம் அனுப்பிவைக்கப்ட்ட்டது. DBS iBanking-Munirathinam
Read Moreமரம் கருப்பையா அவர்களின் மருத்துவச் செலவிற்கு நன்செய் அறக்குழு திரட்டிய உதவித்தொகை
மரம் கருப்பையா அவர்களை நன்செய் அறக்குழுவினர் சந்தித்து அவர்களுக்கு நன்செய் சார்பாக ரூபாய் பத்தாயிரம் ரூபாய் (10,000) ஐயா அவர்களின் மருத்துவச் செலவிற்காக ஐயாவின் மகனிடம் வழங்கப்பட்டது. மரம் கருப்பையா அவர்களுக்கு நன்கொடை வழங்கிய உள்ளங்கள் மரம் கருப்பையா அவர்களுக்கு உதவி
Read Moreதைப்பூசத்திற்கு விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
தமிழர்களின் புனித நாளான தைப்பூசத் திருநாளுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்து தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தமிழர் பண்பாட்டை மீட்டெடுத்த தமிழக முதல்வர் எடப்படியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு அழகாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Read Moreஅழகாபுரம் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி அறிவிப்பு
அழகாபுரம் அரசு உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கும், ஊர் பொதுமக்கள் , ஒன்றிய வார்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற கொறடா மற்றும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இப்பணியை முன்னெடுத்து அனைத்து அரசு துறைகளிடம் இருந்து தடை இல்லா சான்றுகளை பெற்று தர உறுதுணையாக இருந்த CONFIDENT BOYS CRICKET CLUB அணி நண்பர்களுக்கு வெற்றி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். இதே போல நம் […]
Read Moreநன்செய் அறக்குழு கிராமசபைப் பற்றி மக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு
நன்செய் அறக்குழுவினர் சார்பாக மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊரின் முக்கிய இடத்தில் கிராம சபைக் குறித்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டது. மேலும் நன்செய் அறக்குழுவினர் மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முக்கிய 30 கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய 2000 துண்டு பிரசுரங்களை ஊராட்சி முழுவதும் வழங்கப்பட்டது. அதி உள்ள கேள்வி பதில்கள் பின்வருமாறு… கிராம சபைக் கூட்டம் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் […]
Read Moreநன்செய் இணையதளத் துவக்க விழா
அழகாபுரம் கிராம வளர்ச்சிக்காக நன்செய் அறக்குழுவின் இணையதள துவக்க விழா 05-01-2021 அன்று மாலை 4.00மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீத்தாலட்சுமி செல்வராசு அவர்கள் முன்ன்லை வகிக்க, தமிழைய்யா திரு. கோவிந்தசாமி அவர்கள் தலைமை தாங்க, நல்லோர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலசுப்ரமணியம் அவர்கள் துவக்கி வைத்தார். விழாவில் அனைத்து வயதினரும் கலந்துக்கொண்டு சிறப்பு செய்தனர். கிராம மக்கள் பலர் நன்செய் அமைப்பின் செயல்பாடுகளை கூறி அதற்கு உறுதுணை செய்திடும் ஒன்றுபட்ட […]
Read Moreநன்செய் அறக்குழு கட்டடம் அழகாபுரம், ஆண்டிமடம் வட்டம், அரியலூர் மாவட்டம் 608901
அழகாபுரம் பொதுமக்களின் ஒத்துழைப்புடனும், நன்செய் அறக்குழு உறவுகளின் பங்களிப்புடனும், கொடையாளர்களின் அன்பளிப்புடனும் 2023ஆம் ஆண்டு சனவரித் துவங்கி அதே ஆண்டில் கட்டி முடிக்கப்படவுள்ள நன்செய் கட்டடத்தின் அழகியத் தோற்றம்.
Read More