அழகாபுரம் திரு. ஆதிமூலம் கார்த்திகேயனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி
சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் கிராமத்தைச்சார்ந்த திரு. ஆதிமூலம் கார்த்திக்கேயன் அவர்களின் குடும்பத்தார் உதவிச் செய்யுமாறுக் கேட்டுக்கொண்டதற்கிணங்க நன்செய் அறக்குழுவின் மூலம் 70,000 ரூபாய் நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ முப்பாட்டன் முருகனை வேண்டுகிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 70,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-
Read Moreஅரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டார அளவிலான கலைத்திருவிழா – போட்டிகளில் கலந்துகொண்டு – வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டார அளவிலான கலைத்திருவிழா – போட்டிகளில் கலந்துகொண்டு – வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா 07-03-2023 அன்று மதியம் 2 மணியளவில் ஆண்டிமடம் வன்னியர் குலஷத்ரியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. முனியம்மா அவர்கள் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்ப்பார்வையாளர் திரு.அருமைராஜ் அவர்கள் வரவேற்று பேசினார். மாவட்ட இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் (CSO) மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் திரு.திருப்பதி, திரு.ராஜா, மற்றும் ஆண்டிமடம் வட்டார ஆசிரியர் […]
Read Moreஆதரவற்ற ஆத்தூர் கலைச்செல்வி அவர்களின் மருத்துவச் செலவிற்கு நன்செய் அறக்குழுவின் மூலம் அளித்த நன்கொடை மற்றும் நன்கொடை வழங்கிய நல்லுள்ளங்கள் .
இன்று அயன் ஆத்தூர் கலைசெல்விக்கு ரூபாய். 10,000 நன்கொடையாக அவரது மருத்துவச் செலவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்க்கு மனமுவந்து பொருளுதவி செய்த அத்தனை நல உள்ளங்களுக்கும் நன்செய் அறக்குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
Read Moreநன்செய் அறக்குழு அழகாபுரம் செயற்குழு கூட்டம். நாள்-(12-02-2022)
நன்செய் அறக்குழுவின் செயற்குழு கூடுதல் இன்று 12-02-2022 சிங்கப்பூர் நேரம் இரவு 10.00மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு. வேல்முருகன், திரு. ரெ. சுரேஷ், திரு. இரா. பாலமுருகன், திரு. செ. வீரவேல், திரு. கு. சிவன்ராஜ், திரு. பா. சத்தியராஜ், திரு. கொ. செல்வக்குமரன், திரு. மு. அறிவழகன், திரு. இரா. மோகன்ராஜ், திரு. மணிமாறன், திரு. இ. ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டதில் குழுவின் சில கொள்கைகளை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு அதனடிப்படையில் கீழ்கண்ட முடிவுகள் […]
Read Moreநன்செய் அறக்குழு இளைஞர்கள் செய்த கிராமசபைக் குறித்த மக்கள் விழிப்புணர்வு
நன்செய் அறக்குழுவினர் சார்பாக மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊரின் முக்கிய இடத்தில் கிராம சபைக் குறித்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டது. ஊராட்சி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நன்செய் அறக்குழுவினர் மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முக்கிய 30 கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய 2000 துண்டு பிரசுரங்களை ஊராட்சி முழுவதும் வழங்கப்பட்டது. […]
Read MoreALL THE CHILDREN HOMEக்கு நன்செய் வழங்கிய நன்கொடை
சென்னை வியாசர்பாடியில் இயங்கிவரும் “ALL THE CHILDREN” குழந்தைகள் காப்பகத்திலிருந்து நன்செய் குழுவைச் சேர்ந்த தம்பி கொ. செல்வக்குமரனைத் தொடர்புகொண்டு கொரோனாத் தொற்றின் காரணமாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், உங்களால் ஏதேனும் பண உதவி செய்ய இயலுமா என வேண்டுகோள் வைத்தனர். அந்த வேண்டுகோளை ஏற்று நன்செய் அறக்குழுவினர் தங்களால் இயன்ற பணத்தை திரட்டி ரூபாய். பத்தாயிரத்தை ALL THE CHILDREN HOMEக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த தொகை ரூபாய். 10,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-
Read Moreநன்செய் அறக்குழுவின் 24வது வாரக்கூடுதல்
நன்செய் அறக்குழுவின் 24வது வாரக்கூடுதல் 05.06.2021 அன்று நடந்த நன்செய் அறக்குழுவின் 24வது இணைய தள வாரக்கூடுதலில் சிங்கப்பூரில் வசிக்கும் உறவுகள் திரு. ப. வேல்முருகன், திரு. இரா. பாலமுருகன், திரு. கு. சிவன்ராஜ், திரு. தமிழ்செல்வன், திரு. கொ. செல்வக்குமரன், திரு. தி. ஆனந்தராஜ், திரு. செ. வீரவேல், திரு. செ. வினோத் அவர்களும், இந்தியாவிலிருந்து, திரு. மு. அறிவழகன், திரு. இர.ராஜ்குமார், திரு. ச. ரகுநாத் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Read Moreஅழகாபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு நன்செய் அறக்குழு வழங்கிய கபசுரக் குடிநீர் மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கை
கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் பொருட்டும் இன்று அழகாபுரம் கிராமத்தில் நன்செய் அறக்குழுவைச் சார்ந்த இளைஞர்களால் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
Read Moreநன்செய் அறக்குழுவின் 12வாரக் கூடுதல்
20.03.2021 அன்று நடந்த நன்செய் அறக்குழுவின் 12வது இணைய தள வாரக்கூடுதலில் சிங்கப்பூரில் வசிக்கும் உறவுகள் திரு. ப. வேல்முருகன், திரு. இரா. பாலமுருகன், திரு. இர. சுரேஷ், திரு. கொ. செல்வக்குமரன், திரு. செ. வீரவேல், திரு. செ. வினோத் அவர்களும், அமீரகத்திலிருந்து திரு. சு. பாக்கியராஜ் அவர்களும், இந்தியாவிலிருந்து, திரு. செ.பாஸ்கர், திருமதி. பா. சுமதி, திரு. வெங்கடேசன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குழுவினர் கலந்துரைத்ததில் நிறைவேற்றிய சில முக்கியத் தீர்மானங்கள் உங்கள் பார்வைக்கு: […]
Read Moreநன்செய் மாணவர்கள் குழு நட்டுப் பராமரிக்கும் மரக்கன்றுகள்
நன்செய் அறக்குழு நடத்தும் வினா-விடைப் போட்டிகளில் கலந்துகொண்டமைக்காக பரிசுப் பெற்ற மரங்களை மாணவர்கள் ஆர்வமுடன் நட்டுப் பராமரித்து வருகிறார்கள் அவர்களைப் பற்றிய விவரம் பின்வருமாறு:- பெயர் :சுபாஷ் பெயர் :வெங்கடேசன் பெயர் : மு. மூர்த்தி பெயர் :மு.பாலமுருகன் பெயர் :செ.அரவிந்தன் ஊர் :அழகாபுரம் ஊர் :அழகாபுரம் ஊர் : அழகாபுரம் ஊர் :அழகாபுரம் ஊர் :அழகாபுரம் வயது : வயது : 19 வயது : 13 வயது : 10 வயது : […]
Read More