Author: Bala Murugan

கலைப் பண்பாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு(25/04/2024)

ஆண்டிமடம், ஏப்.26- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வட்டார வளமையத்தின் சார்பில் அழகாபுரம் நன்செய் அறக்குழு மற்றும் இலையூர் வாரியங்காவல் பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் கலை பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங் கப்பட்டன. இந்நிகழ்வில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்முருகன், வட்டாரகல்வி அலுவலர் சந்திரலேகா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ், நன்செய் அறக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் சார்பாக […]

Read More

அழகாபுரம் திரு. சு.உலகநாதனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் தெற்குத்தெருவில் வசிக்கும் திரு. சு. உலகநாதன் அவர்களின் இதய அறுவை சிகிச்சைக்காக, நன்செய் அறக்குழுவினர் திரட்டிய 80,500ரூபாயை திரு. உலகநாதனின் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு (06/04/2024)அன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்செய் அறக்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. திரு. உலகநாதன் அவர்கள் விரைவில் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ முப்பாட்டன் முருகனை வேண்டுகிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 80,500த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Read More

அழகாபும் கிராமத்தைச் சார்ந்த திரு.செல்வராசு அவர்களின் குடும்ப நல்வாழ்விற்காக உதவி

நன்செய் அறக்குழுவின் அறப்பணி.                                                                                                          […]

Read More

நன்செய் அறக்குழுவின் பிப்ரவரி 2024 மாதக் கூடுதல்

நன்செய் அறக்குழுவின் மாதக்கூடுதல் (19-02-2024)அன்று இரவு 10.00pm அளவில் what’s App Voice Chat வழியாக நடைபெற்றது. இன்றைய நன்செய் குழுவின் கூடுதலில் திரு. ப. வேல்முருகன், ம. இளையராஜா, இரா. பாலமுருகன், செ. வீரவேல், செ. பாஸ்கர், மு. அறிவழகன், ரெ. சுரேஷ், கருக்கை சாமிநாதன், ச. ரகுநாத், ராஜு, பா. சுமதி, பா.சத்தியராஜ், கு. பாலமுருகன், சிவன்ராஜ், மணிமாறன், சே. சுதாகர், கலைச்செல்வி, வெங்கடேசன், வீரமணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் சில முக்கிய முடிவுகள் […]

Read More

ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் “நன்செய் அறக்குழு” சார்பாக விருதுகள் வழங்கும் விழா”(11-02-2024)

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், ஆண்டிமடம், செங்குந்தர் திருமண மண்டபத்தில் ஆண்டி மடம் ஒன்றிய அளவில் சிறப்பாக செயல்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதுநிலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், மாணவர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்ட கல்வித் துறையில் […]

Read More

அழகாபும் கிராமத்தைச் சார்ந்த மாணவி வினோதினி படிப்புச் செலவிற்கு உதவி

நன்செய் அறக்குழுவின் அறப்பணி.                                                                                                          […]

Read More

திரு. சுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு நன்செய் திரட்டி வழங்கிய நிவாரண நிதி

அண்மையில் சிங்கப்பூரில் சிறு தகராறு காரணமாக நடந்த சண்டையில் உயரிழந்த திரு. சண்முகசுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு நன்செய் அறக்குழு நிதி திரட்டியது. SGD $300க்கு நிகராக இந்திய மதிப்பில் ரூபாய் 16,574 திரு. சண்முக சுந்தரம் அவர்களின் மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பங்களிப்பு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை நன்செய் அறக்குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 16,574த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Read More

தத்தூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி ஹரிணியின் படிப்புச் செலவிற்கு உதவி

நன்செய் அறக்குழுவின் அறப்பணி. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் தத்தூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி ஹரிணியின் படிப்புச் செலவிற்கு அவரது தலைமையாசிரியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூபாய் 20,000 அனுப்பி வைக்கப்பட்டது. கொடையளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 20,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Read More

நன்செய் அறக்குழுவின் ஜூன் 2023 மாதக் கூடுதல்

நன்செய் அறக்குழுவின் மாதக்கூடுதல் (18-06-2023)அன்று மாலை 6.00pm அளவில் சிங்கப்பூர் தோப்பாயோ பூங்காவில் நடைபெற்றது. இன்றைய நன்செய் குழுவின் கூடுதலில் திரு. ப. வேல்முருகன், ம. இளையராஜா, இரா. பாலமுருகன்,கொ. செல்வக்குமரன், செ. வீரவேல், செ. பாஸ்கர், மு. அறிவழகன், ஆகியோர் நேரடியாகவும், ரெ. சுரேஷ், கருக்கை சாமிநாதன், ச. ரகுநாத், தி. ஆனந்தராஜ் ஆகியோர் ஆன்லைன் மூலமாகவும் கலந்துகொண்டனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.     நல்லோர் வட்டத்தின் நம்பிக்கை செய்தி:- அழகாபுரம் […]

Read More