கலைப் பண்பாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு(25/04/2024)
ஆண்டிமடம், ஏப்.26- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வட்டார வளமையத்தின் சார்பில் அழகாபுரம் நன்செய் அறக்குழு மற்றும் இலையூர் வாரியங்காவல் பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் கலை பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங் கப்பட்டன. இந்நிகழ்வில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்முருகன், வட்டாரகல்வி அலுவலர் சந்திரலேகா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ், நன்செய் அறக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் சார்பாக […]
Read Moreஅழகாபுரம் திரு. சு.உலகநாதனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் தெற்குத்தெருவில் வசிக்கும் திரு. சு. உலகநாதன் அவர்களின் இதய அறுவை சிகிச்சைக்காக, நன்செய் அறக்குழுவினர் திரட்டிய 80,500ரூபாயை திரு. உலகநாதனின் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு (06/04/2024)அன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்செய் அறக்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. திரு. உலகநாதன் அவர்கள் விரைவில் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ முப்பாட்டன் முருகனை வேண்டுகிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 80,500த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-
Read More