நன்செய் அறக்குழுவின் பிப்ரவரி 2024 மாதக் கூடுதல்
நன்செய் அறக்குழுவின் மாதக்கூடுதல் (19-02-2024)அன்று இரவு 10.00pm அளவில் what’s App Voice Chat வழியாக நடைபெற்றது. இன்றைய நன்செய் குழுவின் கூடுதலில் திரு. ப. வேல்முருகன், ம. இளையராஜா, இரா. பாலமுருகன், செ. வீரவேல், செ. பாஸ்கர், மு. அறிவழகன், ரெ. சுரேஷ், கருக்கை சாமிநாதன், ச. ரகுநாத், ராஜு, பா. சுமதி, பா.சத்தியராஜ், கு. பாலமுருகன், சிவன்ராஜ், மணிமாறன், சே. சுதாகர், கலைச்செல்வி, வெங்கடேசன், வீரமணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் சில முக்கிய முடிவுகள் […]
Read Moreஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் “நன்செய் அறக்குழு” சார்பாக விருதுகள் வழங்கும் விழா”(11-02-2024)
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், ஆண்டிமடம், செங்குந்தர் திருமண மண்டபத்தில் ஆண்டி மடம் ஒன்றிய அளவில் சிறப்பாக செயல்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதுநிலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், மாணவர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்ட கல்வித் துறையில் […]
Read More