Monthly Archives: March 2021

நன்செய் அறக்குழுவின் 12வாரக் கூடுதல்

20.03.2021 அன்று நடந்த நன்செய் அறக்குழுவின் 12வது இணைய தள வாரக்கூடுதலில் சிங்கப்பூரில் வசிக்கும் உறவுகள் திரு. ப. வேல்முருகன், திரு. இரா. பாலமுருகன், திரு. இர. சுரேஷ், திரு. கொ. செல்வக்குமரன்,  திரு. செ. வீரவேல், திரு. செ. வினோத் அவர்களும், அமீரகத்திலிருந்து திரு. சு. பாக்கியராஜ் அவர்களும், இந்தியாவிலிருந்து, திரு. செ.பாஸ்கர், திருமதி. பா. சுமதி, திரு. வெங்கடேசன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குழுவினர் கலந்துரைத்ததில் நிறைவேற்றிய சில முக்கியத் தீர்மானங்கள் உங்கள் பார்வைக்கு: […]

Read More

நன்செய் மாணவர்கள் குழு நட்டுப் பராமரிக்கும் மரக்கன்றுகள்

நன்செய் அறக்குழு நடத்தும் வினா-விடைப் போட்டிகளில் கலந்துகொண்டமைக்காக பரிசுப் பெற்ற மரங்களை மாணவர்கள் ஆர்வமுடன் நட்டுப் பராமரித்து வருகிறார்கள் அவர்களைப் பற்றிய விவரம் பின்வருமாறு:-   பெயர் :சுபாஷ் பெயர் :வெங்கடேசன் பெயர் : மு. மூர்த்தி பெயர் :மு.பாலமுருகன் பெயர் :செ.அரவிந்தன் ஊர் :அழகாபுரம் ஊர் :அழகாபுரம் ஊர் : அழகாபுரம் ஊர் :அழகாபுரம் ஊர் :அழகாபுரம் வயது : வயது : 19 வயது : 13 வயது : 10 வயது : […]

Read More

நன்செய் அறக்குழுவின் 11வாரக் கூடுதல்

13.03.2021 அன்று நடந்த நன்செய் அறக்குழுவின் 11வது இணைய தள வாரக்கூடுதலில் சிங்கப்பூரில் வசிக்கும் உறவுகள் ப. வேல்முருகன், இரா. பாலமுருகன், இர. சுரேஷ், கொ. செல்வக்குமரன், த. பிரகாஷ், செ. வீரவேல், செ. வினோத் அவர்களும், இந்தியாவிலிருந்து இரா. கோவிந்தசாமி, மு.அறிவழகன், இர. ராஜ்குமார், ச. ரகுநாத் மற்றும் வெங்கடேசன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குழுவினர் கலந்துரைத்ததில் நிறைவேற்றிய சில முக்கியத் தீர்மானங்கள் உங்கள் பார்வைக்கு: 1. இந்த வருடம் முழுவதற்குமான வினா-விடைப் போட்டிக்கான புத்தகங்களின் […]

Read More

நன்செய் அறக்குழு நடத்தும் மாதாந்திர வினா-விடைப் போட்டி – மார்ச் 2021

  இம்மாத போட்டிக்குரிய புத்தகம் : எண்ணங்கள்  வகை: மனோதத்துவம்  ஆசிரியர் : எம்.எஸ்.உதயமூர்த்தி   போட்டி நாள்: 28-03-2021 இடம் : சமுதாயக் கூடம் அழகாபுரம்    மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் பொருட்டு மாதம் ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து நன்செய் அறக்குழு அறிவிக்கும். அறிவிக்கப்பட்ட புத்தகத்தை மாணவர்கள் வாங்கி முழுமையாகப் படிக்க வேண்டும். அப்புத்தகத்திலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்படும். அதில் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்தால் போதும். அதிக கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்கும் மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாதமும் […]

Read More

நன்செய் அறக்குழு நடத்திய வினா விடைப் போட்டி – பிப்ரவரி 2021

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டத்தில் அமைந்துள்ள எங்கள் ஊராகிய அழகாபுரம் கிராமத்தில் இயங்கிவரும் நன்செய் அறக்குழுவானது மாணவர்களின் நூல் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும்பொருட்டு எங்கள் மாவட்டத்திலேயே முதன் முயற்சியாக மாதாந்திர வினா-விடைப் போட்டிகளை நடத்தும் திட்டத்தை அறிமுகம் செய்து அதை பிப்ரவரி முதல் மாதாமாதம் நடத்த திட்டமிட்டிருந்தோம். இம்மாதப் போட்டிக்குரிய புத்தமாக ஐயா. அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான “அக்னிச் சிறகுகள்” என்ற நூலை முன்மொழிந்தோம். அதை ஏற்று 25 மாணவர்கள் பெயர் கொடுத்திருந்தனர். அதைதொடர்ந்து […]

Read More