Monthly Archives: February 2021

அழகாபுரம் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி அறிவிப்பு

அழகாபுரம் அரசு உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கும், ஊர் பொதுமக்கள் , ஒன்றிய வார்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற கொறடா மற்றும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இப்பணியை முன்னெடுத்து அனைத்து அரசு துறைகளிடம் இருந்து தடை இல்லா சான்றுகளை பெற்று தர உறுதுணையாக இருந்த CONFIDENT BOYS CRICKET CLUB அணி நண்பர்களுக்கு வெற்றி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். இதே போல நம் […]

Read More

நன்செய் அறக்குழு கிராமசபைப் பற்றி மக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு

நன்செய் அறக்குழுவினர் சார்பாக மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊரின் முக்கிய இடத்தில் கிராம சபைக் குறித்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டது. மேலும் நன்செய் அறக்குழுவினர் மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முக்கிய 30 கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய 2000 துண்டு பிரசுரங்களை ஊராட்சி முழுவதும் வழங்கப்பட்டது. அதி உள்ள கேள்வி பதில்கள் பின்வருமாறு… கிராம சபைக் கூட்டம் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் […]

Read More

நன்செய் இணையதளத் துவக்க விழா

அழகாபுரம் கிராம வளர்ச்சிக்காக நன்செய் அறக்குழுவின் இணையதள துவக்க விழா 05-01-2021 அன்று மாலை 4.00மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீத்தாலட்சுமி செல்வராசு அவர்கள் முன்ன்லை வகிக்க, தமிழைய்யா திரு. கோவிந்தசாமி அவர்கள் தலைமை தாங்க, நல்லோர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலசுப்ரமணியம் அவர்கள் துவக்கி வைத்தார்.   விழாவில் அனைத்து வயதினரும் கலந்துக்கொண்டு சிறப்பு செய்தனர். கிராம மக்கள் பலர் நன்செய் அமைப்பின் செயல்பாடுகளை கூறி அதற்கு உறுதுணை செய்திடும் ஒன்றுபட்ட […]

Read More